erode விறகு வெட்டச் சென்றவர் யானை தாக்கி பலி நமது நிருபர் அக்டோபர் 2, 2019 சத்தியமங்கலம் அருகே யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.